24 மணி நேரத்தில் டிரான்ஸ்பர்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கடந்த ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இந்த கல்வி ஆண்டில் பல்வேறு திட்டங்களை மாணவர்களுக்கு செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதனைப் போலவே ஆசிரியர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில்…

Read more

Other Story