1997-ல் ரூ.60 வழிப்பறி…. 27 வருடங்களுக்குப் பின் சிக்கிய குற்றவாளி…. தனிப்படை போலீசார் அதிரடி….!!

1997 ஆம் வருடம் பன்னீர்செல்வம் என்பவர் 60 ரூபாயை வழிப்பறி செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். பின்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அவர் காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் சென்றார். அவரை காவல்துறையினர் தேடி வந்தனர். சமீபத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் தலைமறைவானவர்களை…

Read more

Other Story