மக்களே உஷார்…! தமிழகத்தில் 29 போலி மருத்துவர்கள் கைது… பெரும் அதிர்ச்சி…!!!
தமிழகத்தில் 29 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மத்திய மண்டலத்தில் போலி மருத்துவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்ற போது 28 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அதன்படி புதுக்கோட்டையில் 4 பேரும், பெரம்பலூரில்…
Read more