கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்பனை….. 3 வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளி அருகே சிலர் சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சிங்காநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கஸ்தூரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சந்தேகப்படும்படியாக…

Read more

Other Story