1 இல்ல 2 இல்ல மொத்தம் 4 இடம்.. சாப்டுட்டு இந்த வேலையயும் பார்த்துட்டு… கொதிக்கும் பாதிக்கப்பட்ட குடும்பம்..!
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள யாரா தர்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொள்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டதில் திருவிழா வெகு…
Read more