“விடுதியில் பயங்கர துப்பாக்கி சூடு” 12 பேரை கொன்ற விட்டு தற்கொலை செய்த நபர்… நடுங்க வைத்த சம்பவம்…!!
தென் கிழக்கு ஐரோப்பிய நாடான மாண்டெனெக்ரோவில் உள்ள சியூன்ஜே நகரில் மதுபான விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த விடுதியில் அகோ மாட்டினோ என்ற நபர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டில் பப் உரிமையாளர் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.…
Read more