BREAKING: கள்ளச்சாரயம் குடித்து உயிரிழக்கவில்லை – மாவட்ட ஆட்சியர் விளக்கம்…!!

கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் அருந்தி இறந்ததாக தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்கள் கள்ளச்சாராயம் குடித்து இறக்கவில்லை என்று மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் கள்ளச்சாராயத்தால் இறந்ததாக போலீசார் அல்லது மருத்துவர்கள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான சிகிச்சைக்காக…

Read more

பயங்கர சாலை விபத்து…. 5 பேர் சம்பவ இடத்திலேயே மரணம்…. பெரும் சோகம்…!!!

மகாராஷ்டிராவில் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. சந்திராபூர் மாவட்டத்திற்கு அருகே நேற்று மாலை தனியார் பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில்…

Read more

சற்றுமுன்: தமிழ்நாட்டில் கோர விபத்து.. துடிதுடிக்க 5 பேர் சாவு…. பெரும் அதிர்ச்சி…!!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பள்ளி வேனும் – காரும் மோதி மிகப் பெரிய கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே துடி துடிக்க பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். ஒப்பனையால் துரத்தை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் திருச்செந்தூர்…

Read more

BIG BREAKING: காலையிலேயே மிக பெரிய துயரம்….. 5 பேர் உயிரிழப்பு…. பெரும் சோகம்….!!!!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து ஐந்து வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி மிகப் பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணித்த இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து…

Read more

Other Story