5 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த டாக்டர் மரணம்….. சோகத்தில் மூழ்கிய கடலூர் மக்கள்…. ஆழ்ந்த இரங்கல்….!!!!

கடலூர் மாவட்டத்தில் ஏழை எளிய மக்களுக்காக ஐந்து ரூபாய் முதல் 20 ரூபாய்க்கு தாத்தாச்சாரியார் என்ற மருத்துவர் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்த இவர் ஏழை எளிய மக்களுக்காக தனது 91 வயது வரை மருத்துவ சேவையாற்றியுள்ளார். இவருக்கு…

Read more

Other Story