BREAKING: மேலும் 55 பதிவாளர்கள் பணியிட மாற்றம்…. அரசு உத்தரவு…!!!

தமிழ்நாட்டில் 55 சார்-பதிவாளர்களை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. நேற்று 36 மாவட்ட பதிவாளர்கள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் சார் பதிவாளர் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை 73000 கோடிக்கும் அதிகமான வருவாய்…

Read more

Other Story