“தம்பதி கொடூர கொலை”… நாள் முழுவதும் பிணங்களுடன் காரில் சுற்றிய கும்பல்… விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை…!

தர்மபுரி மாவட்டத்தில் நடந்த கொடூர கொலை சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன்(55) மற்றும் பிரேமலதா(50) தம்பதி, ஆன்லைன் டிரேடிங் மூலம் ரூ.40 கோடி பணம் சம்பாதித்துள்ளனர். இதை வைத்து அவர்கள் வேற தொழில் செய்ய…

Read more

ஆசையாக காதலனுடன் சென்ற காதலி… திபுதிபுவென வந்த வாலிபர்கள்…. கதறி துடித்த பெண்…. உச்சகட்ட கொடூரம்…!!!

கொல்கத்தா ஜல்பைகுரி பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் அதே பகுதியிலுள்ள வாலிபரை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இவர்கள் இருவரும் அடிக்கடி தனியாக பார்த்து பேசியும் வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவநாளன்று அந்த வாலிபர் சிறுமியை தனியாக வருமாறு அழைத்துள்ளார். அதன்படி சிறுமியும் காதலனை…

Read more

மஞ்சுவிரட்டில் தகராறு: சகோதரர்கள் வெட்டி கொலை: பெண் உட்பட 7 பேர் கைது…!!!!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாச்சிகுளத்தை சேர்ந்த சகோதரர்கள் ஜெயசூர்யா மற்றும் சுபாஷ் இருவரும் சிவகங்கையில் உள்ள ஒரு ஹோட்டலில் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் மஞ்சுவிரட்டில் மாடு பிடித்தது தொடர்பான பிரச்சனையில் கடந்த ஜூன் 30-ம் தேதி இரவு கல்லணை…

Read more

அழகிய பெண்கள் மூலம் ஆன்லைனில் வலை வீசிய கும்பல்… 7 பேரை தூக்கிய போலீசார்… பரபரப்பு…!!!!

வடமாநிலத்தை சேர்ந்த சிலர் ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலமாக அழகான இளம் பெண்களின் புகைப்படங்களை வைத்து தொழிலதிபர்களுக்குவடமாநிலத்தை சேர்ந்த சிலர் ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலமாக அழகான இளம் பெண்களின் புகைப்படங்களை வைத்து தொழிலதிபர்களுக்கு வலை வீசி உள்ளனர். இந்த வலையில்…

Read more

பரபரப்பு..! புதுச்சேரி உள்துறை அமைச்சரின் உறவினர் படுகொலை…. 7 பேர்‌ கைது… பகீர் பின்னணி இதோ…!!!

புதுச்சேரியில் உள்ள கனுவா பேட்டை பகுதியில் செந்தில்குமரன் (45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் உறவினர் ஆவார். அதன்பிறகு பாஜகவின் முக்கிய பிரமுகராக இருக்கும் செந்தில்குமரன் நேற்று இரவு வில்லியனூர் சாலையில் உள்ள பேக்கரிக்கு சென்றுள்ளார். அப்போது…

Read more

Other Story