சென்னையில் மீண்டும் ஒரு பயங்கரம்…. 8 வயது சிறுவனை கடித்து குதறிய தெருநாய்… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை தண்டையார்பேட்டை அண்ணா நகர் பகுதியில் சமையல் வேலை செய்து வரும் தனலட்சுமி என்பவரது மகன் கவுரிநாத் (8). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வரும் நிலையில் நேற்று முன்தினம் தனது நண்பனுடன் சேர்ந்து…

Read more

Other Story