“நீங்கா துயரில் மாணவிகள்”… நிகழ்ச்சியின் மூலம் தெரிந்த உண்மை… ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை…!!!

தெலுங்கானா மாநிலம் சிர்சில்லாவில் அரசு உயர்நிலை பள்ளி ஒன்று இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் தலைமையாசிரியராக சாரதா என்பவரும், தெலுங்கு ஆசிரியராக நரேந்தர் என்பவரும் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் நிறுவனம் மூலம் மாணவிகளுக்கு நல்ல தொடுதல்,…

Read more

Other Story