அரசின் ரேஷன் கார்டு திட்டம்… நாடு முழுவதும் 80.10 கோடி பேர் பயன்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!
இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் தகுதியுள்ள மக்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக மக்கள் பலரும் அருகில் உள்ள ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றன.…
Read more