5 வயதில் உலக சாதனை படைத்த சிறுவன்…. குவியும் பாராட்டுகள்…!!
ஐந்து வயது சிறுவன் 100 யோகாசனத்துடன் 100 திருக்குறளை மனப்பாடமாக சொல்லி உலக சாதனை படைத்துள்ளார். தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாதவன் என்ற சிறுவன் 1-ஆம் வகுப்பு படிக்கிறான். இரண்டு வயதில் இருந்தே மாதவன் யோகாசனம் பயின்று…
Read more