தூங்கி கொண்டிருந்த வாலிபர்…. தூக்கி சென்று தாக்கிய 2 நபர்கள்…. போலீஸ் அதிரடி…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள தண்டையார்பேட்டை வ.உ.சி நகரில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 9- ஆம் தேதி இரவு நேரத்தில் பென்சில் பேக்டரி பேருந்து நிலையத்தில் ஒரு மீன்பாடி வண்டியில் சுரேஷ்குமார் தூங்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த இரண்டு…
Read more