பெண் அதிகாரி மீது தாக்குதல் நடத்திய பிரியாணி கடை உரிமையாளர்… நகராட்சி ஊழியர்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!

மயிலாடுதுறையில் ஆய்வுக்கு சென்ற பெண் அதிகாரி உள்பட இரண்டு பேரின் மீது பிரியாணி கடை உரிமையாளர் தாக்குதல் நடத்தியதை கண்டித்து நகராட்சி ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் கச்சேரி சாலையில் உள்ள புகழ்பெற்ற பிரியாணி கடையில் கலப்படம் நடைபெறுவதாக பொதுமக்கள்…

Read more

Other Story