“மாமியாரை கடத்த முயன்ற மருமகன்” அதிர வைக்கும் காரணம்… குமரியில் பரபரப்பு…!!
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாவூர் பகுதியில் மிக்கேல் தேவசகாயம்-ஜெமி சகாயம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அஸ்மின் என்ற மகள் உள்ளார். இவருக்கும் சுபாஷ் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் 40 சவரன் தங்க நகை, 2…
Read more