லெபனான் மீது மீண்டும் மீண்டும் இஸ்ரேல் பயங்கர தாக்குதல்… 180-க்கும் மேற்பட்டோர் பரிதாப பலி… பெரும் அதிர்ச்சி..!!

இஸ்ரேல் விமானப்படைகள் லெபனான் மீது நடத்திய வான்வழி தாக்குதலில் 182 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஹிஸ்புல்லாக்களின் ஆயுதக் கிடங்குகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 737-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இத்தாக்குதலால் லெபனான் மக்கள் மத்தியில் பெரும்…

Read more

உதவி ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு… தூத்துக்குடியில் பரபரப்பு சம்பவம்..!!

தூத்துக்குடி போல்டன்புரத்தைச் சேர்ந்த சிப்காட் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பெஞ்சமின், கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி மாலை தனது வீட்டு அருகே உள்ள கக்கன் பூங்காவில் நடை பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது, பூங்காவில் மது அருந்தி பொதுமக்களுக்கு இடையூறு…

Read more

மனைவி, மாமியார் மீது தாக்குதல்…. கொத்தனார் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சீனிவாசநல்லூர் கீழத்தெருவில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனாராக இருக்கிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு…

Read more

மின்வாரிய ஊழியர் மீது தாக்குதல்…. வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புது அழகாபுரியில் மின்வாரிய ஊழியரான சரவணகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஜெகதீசன், ஆறுமுகம், சுரேஷ் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டபோது கோபத்தில் சுரேஷ், ஆறுமுகம், ஜெகதீசன்…

Read more

ஆடு கட்டுவது தொடர்பாக தகராறு…. மூதாட்டி மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சென்னப்பன்கொட்டாய் கிராமத்தில் குப்பம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று குப்பம்மாள் ஆடுகளை மேய்த்து விட்டு தனது வீட்டிற்கு அருகே கட்டியுள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் முனியப்பன் ஆடுகள்…

Read more

Other Story