லெபனான் மீது மீண்டும் மீண்டும் இஸ்ரேல் பயங்கர தாக்குதல்… 180-க்கும் மேற்பட்டோர் பரிதாப பலி… பெரும் அதிர்ச்சி..!!
இஸ்ரேல் விமானப்படைகள் லெபனான் மீது நடத்திய வான்வழி தாக்குதலில் 182 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஹிஸ்புல்லாக்களின் ஆயுதக் கிடங்குகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 737-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இத்தாக்குதலால் லெபனான் மக்கள் மத்தியில் பெரும்…
Read more