வீட்டை இடிக்க விடாமல் தடுத்த தந்தை-மகன்…. தொழிலாளி மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஏர்வாடியில் முகமது சித்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஏர்வாடி வடக்கு ரத வீதியைச் சேர்ந்த இசக்கி ராஜ் என்பவர் தனது வீட்டை இடித்து அப்புறப்படுத்தி தருமாறு சித்திக்கிடம் கேட்டார்.…

Read more

Other Story