பாபா சித்திக் கொலை வழக்கு… தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி… கொத்தாக தூக்கிய போலீஸ்…!!!
மாநிலம் கடந்த மாதம் 12-ஆம் தேதி மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மொத்த தலைவருமான பாபா சித்திக் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். சிறையிலுள்ள பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பலுக்கு இச்சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும்…
Read more