திடீரென காணாமல் போன 5 மாத குழந்தை… 3 மணி நேரத்தில் ஷாக்… அசத்திய போலீஸ்..!!
ஆந்திராவைச் சேர்ந்த திலீப்-ஷோபா தம்பதியினர் தஞ்சையில் கீ செயின் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பூதலூர் பகுதி ரயில்வே ஸ்டேஷனின் தனது ஐந்து மாத குழந்தையுடன் படுத்து தூங்கியுள்ளனர். இரவு தூக்கிய தம்பதி அதிகாலை…
Read more