“அந்த” ஏரிக்கு செல்ல தடை…. ஏமாற்றத்துடன் திரும்பிய சுற்றுலா பயணிகள்…. வனத்துறையினரின் உத்தரவு….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் பேரிஜம் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு சுற்றுலா பயணிகள் வனத்துறையினரின் அனுமதி பெற்று, கட்டணம் செலுத்தி செல்ல வேண்டும். இந்நிலையில் ஏரிக்கு செல்லும் மலை பாதையில் உள்ள அமைதி பள்ளத்தாக்கு, மதிகெட்டான் சோலை, தொப்பி தூக்கி…

Read more

Other Story