மரத்தில் மோதி சுக்குநூறாக நொறுங்கிய கார்…. தொழிலதிபர் பலி…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரத்தில் தொழிலதிபரான விஷ்ணு ராம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொகுசு கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இவரது நண்பர் திலீபன் ஆயில் மில் நடத்தி வருகிறார். இந்நிலையில் தொழில் விஷயமாக விஷ்ணுராமும்,…

Read more

Other Story