தமிழகத்தில் இன்றும் , நாளையும் வெளுக்க போகும் கனமழை…. – வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!

தமிழகத்தில் இரு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்  தகவல் தெரிவித்துள்ளது. இன்று (29) ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் சில…

Read more

” கனமழை எதிரொலி”… நாளை வால்பாறை தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக வால்பாறையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு…

Read more

Other Story