அதிக லாபம் தருவதாக கூறி…. நூதன முறையில் பெண்ணிடம் ரூ.19 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி பகுதியில் கலைச்செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைனில் முதலீடு செய்து லாபம் பெறுவது எப்படி என இணையதளத்தில் தேடியுள்ளார். இந்நிலையில் வாட்ஸ் அப் மூலம் கலைச்செல்வியை தொடர்பு கொண்ட ஒருவர் நீங்கள் முதலீடு செய்தால்…
Read more