கல்லூரி மாணவரை கடத்தி ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டல்…. 4 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காளட்டியூரில் தீபக் ஈஸ்வரர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் குனியமுத்தூரில் அறை எடுத்து தங்கி உள்ளார். கடந்த 16-ஆம் தேதி தீபக் தங்கி இருக்கும்…
Read more