போதிய வருமானம் இல்லாமல் அவதி…. செல்போன்களை திருடிய கல்லூரி பேராசிரியர்…. வெளியான பரபரப்பு தகவல்கள்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள உடையாப்பட்டியில் இருக்கும் தனியார் கல்லூரியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மாணவர்களுடைய 16 செல்போன்கள் திருடு போனது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி கிச்சிபாளையம்…

Read more

Other Story