உயிருடன் எரித்து கொல்ல முயன்ற தொழிலாளி…. தாய்- மகள் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள ராயபுரம் ஜி.எம் பேட்டை பகுதியில் கார்த்திக்(38) என்பவர் வசித்து வருகிறார். இவர் அச்சகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ரேவதி(34) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 10 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் கார்த்திக்…
Read more