80 வயது மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு…. 2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தேங்காய் கொட்டை முசரன் வலவு பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சீனிவாசனும்(20), அதே பகுதியில் வசிக்கும் விக்னேஷ்(23) என்பவரும் கூலி வேலை பார்த்து வந்தனர். கடந்த 2021-ஆம் ஆண்டு தோட்டத்தில் வேலை பார்த்து…

Read more

Other Story