“மாலை 4 மணியளவில்”… திடீரென காணாமல் போன மகன்..! 6 மணி நேரத்தில் கூண்டோடு தூக்கிய காவல்துறை..! பரபரப்பான சம்பவம்..!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 12 வயது சிறுவன் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குழந்தையின் பெற்றோர் தனது 12 வயது மகன் காணவில்லை என…

Read more

துரோகம்..! கணவனுக்கு வேலை வாங்கி கொடுத்து காய் நகர்த்திய பெண் ! விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு லாரி கிளீனரின் மரணம் தொடர்பான சந்தேகமான சம்பவம் ஒன்று அண்மையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. முதலில் விபத்து என்று கருதப்பட்ட இந்த சம்பவம், போலீசின் ஆய்வில் கொலையாக மாறியுள்ளது. இந்த சம்பவத்தில், இறந்த நபரின் மனைவி கடந்த…

Read more

மிளகாய் பொடி தூவி…. மதுரையில் இரட்டை கொலை…. அக்காவை கொலை செய்த தம்பி….. அதிர்ச்சி சம்பவம்.!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இரட்டை கொலை சம்பவம அரங்கேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை திருமங்கலம் அருகே கூடக்கோவில் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கொம்பாடி கிராமத்தை சேர்ந்த நந்தினி – பெருமாள் மகன் சதீஷ்குமார். இவர் கட்டட வேலை செய்து…

Read more

“இனி ஒழுங்கா போகணும் வரணும்” இல்லைனா டிஸ்மிஸ்…. கல்லூரியுடன் ரயில்வே போலீஸ் டீல்…!!

சென்னையில், உள்ளூர் ரயில்களில் கல்லூரி மாணவர்களிடையே அதிகரித்து வரும் வன்முறை பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. ஓடும் ரயில் படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்குவது, பிளாட்பாரங்களில் கத்தியைக் காட்டி மிரட்டுவது, பயணிகளை மிரட்டுவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இப்பிரச்னைக்கு தீர்வு காண,…

Read more

Other Story