“அரசு மருத்துவர்கள் மனித நேயத்தை மறந்து விட்டார்களா”… இறந்த தாயின் சடலத்தை சைக்கிளில் சுமந்து சென்ற மகன்… டிடிவி தினகரன் ஆவேசம்..!!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரின் உடலை, அவரது மகன் சைக்கிளில் 18 கிலோ மீட்டர் எடுத்துச் சென்றிருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு…

Read more

Other Story