பேருந்தில் பெண் கழுத்தை அறுத்து படுகொலை…. உறவினரின் கொடூர செயல்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள உலுப்பகுடி கிராமத்தில் இருந்து நேற்று மாலை தனியார் பேருந்து திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து விஜய் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அந்த பேருந்தில் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்நிலையில் கே.பங்களா பேருந்து நிறுத்தத்தில் பேருந்து…
Read more