நெல்லையில் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல்… மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவுப்பு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் பகுதியில் நேற்று மாலை 6.11 மணிக்கு லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் பரவியது. ஆனால் அதிகாரிகள் அத்தகைய நில அதிர்வு எதுவும் உணரப்படவில்லை என கூறியுள்ளனர். கூடங்குளம் அருகே, இருக்கும் இருக்கன்துறை, நக்கநேரி பகுதியில்…

Read more

“6.00 to 5.30” இதற்கு மேல் அனுமதி கிடையாது…. குற்றாலத்தில் புதிய ரூல்ஸ்…!!

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பராமரிப்பு காரணமாக மெயின் அருவியில் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பழைய குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 17-ஆம் தேதி பழைய குற்றால அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 17 வயது சிறுவன்…

Read more

வருகிற 5-ஆம் தேதி மதுக்கடைகள் திறக்க தடை…. எந்த மாவட்டத்தில் தெரியுமா…? அதிரடி உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற 5- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வடலூர் ராமலிங்க அடிகளாரின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் அனைத்து மது கடைகளும், அவற்றுடன் இணைந்த…

Read more

Other Story