அரசு பள்ளி ஆசிரியர் தற்கொலை…. சிக்கிய பரபரப்பு கடிதம்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பி.பள்ளிப்பட்டி லூர்துபுரத்தில் அருண் பிரசாத்(46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பத்திரெட்டிஅள்ளி அரசு உயர்நிலை பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு தணிகையேஸ்வரி(42) என்ற மனைவி உள்ளார். இவர் மணலூர் அரசு நடுநிலைப் பள்ளியில் இடைநிலை…

Read more

மொபட் மீது மோதிய லாரி…. அக்காள், தங்கை உள்பட 3 பேர் பலி…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள இருதுகோட்டை கிராமத்தில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளராக இருக்கிறார். இவருக்கு தமிழரசி(19), தமிழ் பிரியா(17) என்ற 2 மகள்கள் இருந்துள்ளனர். தமிழரசி தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி கார்டியாட்டிக்…

Read more

பள்ளிக்கு சென்று ஆய்வு…. லஞ்சம் வாங்கிய தாசில்தார், துணை தாசில்தார் கைது…. போலீஸ் அதிரடி…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் ஆவலப்பள்ளி ஹட்கோ பகுதியில் தனியார் மழலையர் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியை ஓசூர் கிருஷ்ணகிரி நகரை சேர்ந்த அரவிந்த் என்பவர் மல்லிகா என்பவரிடம் வாங்கியுள்ளார். இந்நிலையில் அரவிந்த் பல்வேறு அனுமதி சான்றிதழ்கள் இல்லாததால் தீயணைப்பு, போக்குவரத்து,…

Read more

தொழிலாளியுடன் ஏற்பட்ட தகராறு…. கொலை மிரட்டல் விடுத்த தந்தை-மகன்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை ரயில் நிலைய சாலையில் கூலி வேலை பார்க்கும் ரமேஷ் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகே முருகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முருகன் ரமேஷ்பாபுவின் வீட்டிற்கு அருகே எச்சில் துப்பியதாக தெரிகிறது.…

Read more

கடித்து குதறிய நாய்கள்…. இறந்து கிடந்த 15 ஆடுகள்…. பெரும் சோகம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அஞ்சுகம் காலனி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரெட்டைகிணறு பகுதியில் இருக்கும் தோட்டத்தில் பட்டி அமைத்து 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று மணிகண்டன் 20 ஆடுகளை மட்டும் பட்டியில் அடைத்துவிட்டு மற்ற…

Read more

வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம்…. கையும், களவுமாக சிக்கிய வருவாய் ஆய்வாளர்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறையைச் சேர்ந்த ரவி என்பவர் தனது தாய்க்கு வாரிசு சான்றிதழ் பெற வேண்டி பெருந்துறை வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது வருவாய் ஆய்வாளர் அன்பரசன் 35 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் வாரிசு சான்றிதழ் கிடைக்கும்…

Read more

கரும்பு ஜூஸ் வாங்கி தருவதாக கூறிய வாலிபர்…. 9 வயது சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. நீதிமன்றம் அதிரடி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை பகுதியில் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த ஹாசா(21) என்பவர் தங்கி இருந்து கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியிடம் ஹாசா கரும்பு…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 11 பேர்…. போலீஸ் நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நெல்லை தச்சநல்லூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தங்கமுத்து தலைமையிலான போலீசார் சிவசக்தி தியேட்டர் சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பணம் வைத்து சுதாடி கொண்டிருந்த குற்றத்திற்காக ராஜேந்திரன், இசக்கி, பால்ராஜ், கண்ணன் உள்ளிட்ட 11…

Read more

கார் கதவில் மோதிய மோட்டார் சைக்கிள்…. விபத்தில் சிக்கி முதியவர் பலி…. கோர விபத்து…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சி பெரிய பள்ளிவாசல் தெருவில் அபூபக்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் அம்பாசமுத்திரம் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் வீரப்பபுரம் தெரு வழியாக சென்றபோது அங்கு நின்று கொண்டிருந்த…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்….. படுகாயமடைந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி எம்.சொக்கலிங்கபுரம் பகுதியில் செந்தூர்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் மங்களம் எம்.புதுப்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் செந்தூர்பாண்டியின் மோட்டார்…

Read more

ஜீப் டிரைவர் பணியிடை நீக்கம்…. கணவருடன் தகராறு செய்த மனைவி…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் கடைவீதி பாரதியார் தெருவில் ஜெயேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆத்தூர் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஜீப் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு நந்தினி என்ற மனைவி உள்ளார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பணியில்…

Read more

செல்போனுக்கு வந்த குறுந்தகவல்…. இன்ஜினியரிடம் ரூ.7 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கரிசல்பட்டி வடக்கு தெருவில் டேவிட் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ்குமார்(21) என்ற மகன் உள்ளார். இன்ஜினியரான ராஜ்குமார் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது செல்போன் எண்ணிற்கு…

Read more

“அரை நிர்வாணத்துடன்” போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி…. கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள எம்.ஓலைப்பட்டி பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான சசிகுமார் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தேசிய கொடி கம்பம் முன்பு அமர்ந்து திடீரென அரை நிர்வாணத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்த போலீசார் சசிகுமாரை…

Read more

2 குழந்தைகளை தவிக்க விட்டு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நல்லியாம்புதூர் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா(22) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இனியவன்(3) ஜானுஸ்ரீ(1) என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை…

Read more

வீட்டில் சமைத்த இறைச்சி உணவுகள்…. மர்மமாக இறந்த மில் தொழிலாளி…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கலிக்கம்பட்டியில் சோலைமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தகுமார்(22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் வசந்தகுமார் வீட்டில் சமைத்த மீன், கோழி இறைச்சி உணவுகளை சாப்பிட்டுள்ளார்.…

Read more

பேருந்து மோதி இழுத்து செல்லப்பட்ட கார்…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி…. கோர விபத்து…!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் மதிவாணன்(35)-கௌசல்யா(29) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 1 1/2 வயதுடைய சாரா என்ற பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் மதிவாணன் தனது மனைவி, குழந்தை மாமனார் துரைராஜ்(52), மாமியார் தவமணி(46) ஆகியோருடன் சென்னையில் நடைபெற்ற திருமண…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 7 பேர்…. போலீஸ் அதிரடி….!;

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பூந்தோட்டம் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர். அப்போது பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக விழுப்புரத்தை சேர்ந்த…

Read more

நீச்சல் குளத்தில் குளித்து கொண்டிருந்த மாணவர்…. நெஞ்சுவலி வந்ததால் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் அருகே இருக்கும் கல்லூரியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பாபு தாமஸ் என்பவர் எலக்ட்ரானிக் பிரிவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்துள்ளார். இவர் கல்லூரி குடியிருப்பில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 3…

Read more

மாணவிகளிடம் ஆபாச பேச்சு…. பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது…. பரபரப்பு சம்பவம்….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரியில் இருக்கும் தனியார் உயர்நிலைப் பள்ளியில் பாலசுப்பிரமணியன் என்பவர் தமிழ் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது வகுப்பு மாணவிகளிடம் ஆபாசமாகவும், இரட்டை அர்த்தத்துடனும் பேசியதாக தெரிகிறது. இது தொடர்பாக மாணவிகளின் பெற்றோர் சிவகிரி காவல்…

Read more

ரோட்டில் பிறந்தநாள் கேக் வெட்டிய இருவர்…. வைரலான வீடியோ…. போலீஸ் நடவடிக்கை….!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஆட்டுக்குளம் கிராமத்தில் வசிக்கும் 18 வயதுடைய இரண்டு வாலிபர்கள் சாலையில் நின்று கேக் வெட்டி பிறந்தநாள் விழாவை கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார்…

Read more

ஓடும் ரயிலை நிறுத்திய பெண்கள்…. காரணம் இதுதானா…? பரபரப்பு சம்பவம்….!!

சேலம் மாவட்டத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கருப்பூர் வழியாக பயணிகள் ரயில்களும், எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மதியம் எர்ணாகுளத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில் பாட்னாவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள கருப்பூர்-தின்னப்பட்டி…

Read more

வீட்டு வாசலில் பூ வைத்ததால்…. இரு தரப்பினர் இடையே மோதல்…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் கக்கன் நகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் புதுமனை தெருவில் வசிக்கும் பாலு, சங்கர் ஆகியோர் மணிகண்டனின் வீட்டு வாசலில் பூ வைத்து விட்டு சென்றதாக தெரிகிறது. இதனை மணிகண்டன் தட்டி கேட்டபோது…

Read more

மாணவரிடம் பேசி கொண்டிருந்த பிளஸ்-1 மாணவி…. படம் பிடித்து அத்துமீறிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்குறிச்சியில் இருக்கும் ஒரு கட்டிடத்தின் பின்புறம் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவரும், 11- ஆம் வகுப்பு படிக்கும் மாணவியும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஆழ்வார்குறிச்சி திருநீலகண்ட விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சுடலைமுத்து என்பவரும், சிவசக்தி…

Read more

புதுசு புதுசா யோசிக்கிறாங்க…. ரூ.86 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்….!!

திருச்சி விமான நிலையத்திற்கு வெளி நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கம் கடத்துவதால் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்நிலையில் திருவள்ளுவரை சேர்ந்த ஷேக்…

Read more

மோட்டார் சைக்கிள்- லாரி மோதல்…. பெற்றோர் கண்முன்னே 9 மாத குழந்தை பலி…. கோர விபத்து…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாம்பல்பட்டி அம்பேத்கர் நகரில் முரளி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு வேள்வி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு சித்தார்த் என்ற 9 மாத ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில்…

Read more

பெட்ரோல் பங்கில் ரூ.50 லட்சம் பாக்கி…. பெண்ணுக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் சுல்தான்பேட்டை பகுதியில் விஸ்வநாத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரூபா என்ற மனைவி உள்ளார். விஸ்வநாத் கெலமங்கலத்தில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இந்நிலையில் சீனிவாசன் என்பவர் தனது டிப்பர் லாரிகளுக்கு பெட்ரோல் பங்கில் வழக்கமாக…

Read more

தாய் வீட்டிற்கு செல்வதாக கூறிய இளம்பெண்…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள புளியம்பட்டி பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி உள்ளார். ரம்யாவின் தாய்வீடு கள்ளக்குறிச்சியில் இருக்கிறது. இந்நிலையில் தனது தாய் வீட்டிற்கு செல்வதாக கூறி ரம்யா வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். ஆனால்…

Read more

முககவசம் அணிந்து நின்ற இளம்பெண்…. 5 1/2 பவுன் தங்கநகை அபேஸ்…. காட்டி கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் மாதா காலனி பகுதியில் ஜான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எஸ்பரிதம்மா(55) என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் எஸ்பரிதம்மா கருங்கல் மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்குவதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து காய்கறிகளை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு திரும்பி…

Read more

தனியார் நிதி நிறுவனத்தின் சேவை குறைபாடு…. ரூ.10 ஆயிரம் அபராதம்…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புல்லுவிளை பகுதியில் செல்வகீதா என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் 64 தவணை செலுத்தும் திட்டத்தில் இணைந்தார். இந்த திட்டத்தின் முடிவில் 94 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்…

Read more

மின்கம்பத்தில் மோதிய மோட்டார் சைக்கிள்…. தனியார் வங்கி ஊழியர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மஞ்சரவிளை பகுதியில் யூஜின்(36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திங்கள்சந்தை பகுதியில் இருக்கும் தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று யூஜின் வேலைக்கு சென்று விட்டு மாலை நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு…

Read more

“புகார் கொடுத்தால் இறந்து விடுவேன்”…. சிறுவன் எழுதிய உருக்கமான கடிதம்…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நெய்யூர் பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுவன் குளச்சலில் இருக்கும் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 9- ஆம் தேதி சிறுவன் ஏழாயிரம் ரூபாய் பணம், துணிகளுடன் காணாமல் போய்விட்டார். அப்போது சிறுவனது…

Read more

அறுவை சிகிச்சை செய்து கொண்ட புதுமாப்பிள்ளை…. திடீரென உயிரிழந்ததால் பரபரப்பு…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டினம் தெற்கு கடற்கரை சாலையில் மீனவரான உதயகுமார்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனிஷா(24) என்ற பெண்ணுடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் உதயகுமார் குடல் இறக்கத்தால் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில்…

Read more

பெண்ணுக்கு கொலை மிரட்டல்…. வாலிபரை கைது செய்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெங்கசமுத்திரப்பட்டி பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சரண்யா என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கார்த்திகேயன் சரண்யாவை கொலை செய்து விடுவேன்…

Read more

மருத்துவ பரிசோதனைக்காக சென்ற சிறுமி…. உண்மை தெரிந்து “ஷாக்”கான டாக்டர்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள தட்டார்பாளையம் பகுதியில் சின்னராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேன் டிரைவரான லோகநாதன்(29) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் லோகநாதன் கோபியை சேர்ந்த சிறுமியை திருமணம் செய்ததாக தெரிகிறது. தற்போது சிறுமி 5 மாத கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில்…

Read more

மலையில் கொழுந்து விட்டு எரிந்த தீ…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொருவளூரில் மோடங்கல் மலை அமைந்துள்ளது. இந்த மலையில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற…

Read more

மக்களே உஷார்…! ரூ.1.15 கோடி மோசடி செய்த 4 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாம்பாக்கம் கிராமத்தில் ஓய்வு பெற்ற என்.எல்.சி ஊழியரான இளந்தமிழன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இமயவர்மன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இளந்தமிழனும், இமயவர்மனும் சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அலுவலகத்தில் வேலை பார்க்கும் அதிகாரிகளுடன் எங்களுக்கு…

Read more

உரசி சென்ற பேருந்து…. டிராக்டர் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வெங்கடாபுரம் ஆதித்யா பிளாசாவில் சோபா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன்(18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் நெற்குன்றம் பகுதியில் இருக்கும் கேட்டரிங் கல்லூரியில் படித்துக் கொண்டே பகுதி நேரமாக தனியார் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில்…

Read more

நிலம் விற்பதாக கூறி ரூ. 2 கோடி மோசடி…. 2 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவான்மியூர் பகுதியில் சாம் ஏசுதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தாம்பரத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த சிவா, ராஜவேல் ஆகியோர் அறிமுகமாகினர். இருவரும் தங்களுக்கு சொந்தமில்லாத நிலத்தை விற்பனை செய்வதாக கூறி ஏசுதாஸிடம் 4…

Read more

காதல் தோல்வி தான் காரணமா….? வாலிபரின் விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோவிலம்பாக்கம் ஈச்சங்காடு அண்ணா அவென்யூ பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஸ்டவ் அடுப்பு பழுதுபார்க்கும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த ராஜ்குமார் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வேலை…

Read more

தார்பாயை அவிழ்த்த லாரி டிரைவர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள கள்ளிப்பாளையம் மேற்கு தெருவில் லாரி டிரைவரான ராசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேரளாவில் இருந்து மரப்பட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு கரூரில் இருக்கும் தனியார் நிறுவனத்திற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் மரப்பட்டைகளை இறக்குவதற்காக லாரி மீது ஏறி ராசு…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூரில் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கு அருகே நேற்று முன்தினம் மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சப்- இன்ஸ்பெக்டர் தங்கமுத்து தலைமையிலான போலீசார் அங்கு தீவிர…

Read more

திடீரென இறந்த தொழிலாளி…. இதுதான் காரணமா….? சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்துகாமராஜர் நகரில் சிவன் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவசங்கர்(27) என்ற மகன் இருந்துள்ளார். கூலி வேலை பார்க்கும் சிவசங்கர் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் சிவசங்கரின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் உடல்…

Read more

வீடு கட்டி கொடுத்ததில் குறைபாடு…. ஒப்பந்ததாரருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வெள்ளாடிச்சிவிளை பகுதியில் ஆயிஷா பீவி என்பவர் வசித்து வருகிறார். இவர் கீழராமன் புதூரில் வசிக்கும் ஒப்பந்ததாரரிடம் வீடு கட்டி தருமாறு கேட்டு 18 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். அந்த பணத்தில் ஒப்பந்ததாரர்…

Read more

இறைச்சி கடை நடத்தினால்…. “இது கட்டாயம்” இருக்க வேண்டும்…. அதிகாரி எச்சரிக்கை…!!

கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் இறைச்சி கடைகளில் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் நகர் நல அலுவலர் லட்சியவர்னா பேசியுள்ளார். அவர் கூறியதாவது, கரூர் மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட மீன்,…

Read more

பெண் போலீசுக்கு பாலியல் தொந்தரவு…. போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி நீக்கம்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் வீரபாண்டி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு வீரகாந்தி கீரனூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது வீரபாண்டி பெண் போலீஸ் ஒருவதற்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால்…

Read more

“மகன்கள் என்னை கவனிக்கவில்லை”…. தீக்குளிக்க முயன்ற மூதாட்டி…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள குன்னத்தூர் மெயின் ரோடு பகுதியில் வள்ளியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி தனது மூத்த மகள் கௌரியுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக வந்துள்ளார். இந்நிலையில் திடீரென மூதாட்டி நுழைவு வாயில் பகுதியில் வைத்து…

Read more

புது தாசில்தார் பொறுப்பேற்பு…. பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த அதிகாரிகள்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக கற்பகம் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் கண்டாச்சிபுரம் தாசில்தாராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் நேற்று கற்பகம் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு வருவாய்த்துறை அலுவலர்களும்,…

Read more

அரசு அதிகாரி போல நடித்து…. லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ் புரம் ஸ்ரீனிவாசன் ராகவன் தெருவில் மகளிர் விடுதி அமைந்துள்ளது. கடந்த 3 வாரங்களுக்கு முன்பு இங்கு வந்த ஒரு பெண் விடுதிக்காப்பாளரிடம் தான் மதுரையைச் சேர்ந்த ராமலட்சுமி என கூறியுள்ளார். மேலும் தான் வருமானவரித்துறையில் அதிகாரியாக…

Read more

பள்ளி சிறுமியிடம் சில்மிஷம்…. தட்டி கேட்ட ஆசிரியையுடன் வாக்குவாதம்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே இருக்கும் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. நேற்று வழக்கம்போல வகுப்பறையில் ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் இரண்டு வாலிபர்கள் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த 2- ஆம் வகுப்பு…

Read more

ஏ.சி-யை போட்டு காரில் தூங்கிய போது…. தனியார் நிறுவன ஊழியருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நெகமம் அருகில் இருக்கும் கோவில் வீதியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தென்னம்பாளையத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார் இவருக்கு மைதிலி என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் நெகமம்-பல்லடம் சாலையில் இருக்கும்…

Read more

Other Story