பெண்ணை முட்டி தர தரவென இழுத்து சென்ற மாடு… சென்னையில் பரபரப்பு சம்பவம்…!!
சென்னை திருவொற்றியூரில் சாலையில் சென்ற பெண்ணை மாடுமுட்டி இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் மதுமதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் உறவினரை பார்ப்பதற்காக நடந்து சென்றார். அப்போது அந்த…
Read more