பெண்ணை முட்டி தர தரவென இழுத்து சென்ற மாடு… சென்னையில் பரபரப்பு சம்பவம்…!!

சென்னை திருவொற்றியூரில் சாலையில் சென்ற பெண்ணை மாடுமுட்டி இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் மதுமதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் உறவினரை பார்ப்பதற்காக நடந்து சென்றார். அப்போது அந்த…

Read more

குற்றாலத்தில் மாற்றுதிறனாளிகளுக்கு உதவிய காவல்துறையினர்… குவியும் பாராட்டுகள்…!!

குற்றாலத்தில் குளித்த மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய காவல் துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் அங்குள்ள ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில்…

Read more

பச்சிளம் குழந்தையை கடித்து குதறிய குரங்கு… இடுப்பில் 14 தையல்கள்… அதிர்ச்சி சம்பவம்…!!

கடலூரில் பிறந்து 25 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை குரங்கு கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் அருகே விஜய் சங்கீதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோதினி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கடந்த 25…

Read more

காதலித்த 16 வயது சிறுமி… கட்டாய திருமணம் செய்து வைத்த பெற்றோர்… போலீஸ் அதிரடி…!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி பகுதியில் உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை உதயகுமார் காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் கும்பகோணம் அருகே இருக்கும்…

Read more

தனியாக நடந்து வந்த முதியவர்… ஆக்ரோஷமாக விரட்டிய காட்டு யானை… பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மருதமலை வனப்பகுதியில் ஒற்றை காட்டு யானை உலா வருகிறது. இந்த காட்டு யானை ஐஓபி பகுதியில் ஒருவரை தாக்கியது. இந்த நிலையில் கடந்த 15-ஆம் தேதி அதிகாலை முதியவர் ஒருவர் தனியாக நடந்து சென்றார். அப்போது திடீரென…

Read more

மகனுக்கு வந்த குறுஞ்செய்தி… மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி கிராமத்தில் காசியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டிக்கு வெளிநாட்டில் வேலை பார்க்கும் அவரது மகன் பணம் அனுப்பி வைத்துள்ளார். காசியம்மாள் பணத்தை எடுப்பதற்காக அருகில் இருக்கும் ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார். அவருக்கு பணம் எடுக்க…

Read more

விபத்தை ஏற்படுத்தி 6 பேரின் இறப்பிற்கு காரணமான தனியார் பஸ் ஓட்டுனர்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

6 பேர் உயிரிழப்பிற்கு காரணமான தனியார் பேருந்து ஓட்டுனரின் உரிமத்தை போக்குவரத்து அதிகாரிகள் தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர் கடந்த ஏப்ரல் மாதம் ஏற்காட்டில் இருந்து சேலம் புதிய பேருந்து நிலையம் நோக்கி தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்து 13-வது…

Read more

தீயில் கருகிய 2 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள்…. தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…!!

மதுரை மாவட்டத்திலுள்ள கோச்சடை பகுதியில் மரக்கதவுகள் செய்யும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலை கடந்த ஐந்து ஆண்டுகளாக செயல்படுகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தொழிற்சாலையில் பணியாளர்கள் யாரும் இல்லை. இந்நிலையில் மதியம் திடீரென தொழிற்சாலையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை…

Read more

5 வயது சிறுமி கடத்தப்பட்டதாக நினைத்து தேடிய பெற்றோர்… கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தண்ணீர் தொட்டியில் விழுந்து 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவை சேர்ந்த கிருஷ்ணா தர்ஷனா தம்பதியினர் சென்னை மாவட்டத்தில் உள்ள கொண்டிதோப்பு பகுதியில் தங்கி இருந்து கட்டிட வேலை பார்த்து வந்தனர். நேற்று கிருஷ்ணாவும் தட்சிணாவும் கட்டிட…

Read more

பட்டப் பகலில் ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்த கரடி… வனத்துறையினரின் நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு பகுதியில் பட்டப்பகலில் ஊருக்குள் புகுந்து கரடிகள் அட்டகாசம் செய்யும். மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய பாபநாசம், மணிமுத்தாறு போன்ற பகுதிகளில் அடிக்கடி கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் புகார்…

Read more

வளர்ப்பு மகனா இப்படி…? சாலையில் படுத்து போராடிய வயதான தம்பதி… போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டம் மீனாட்சி நகர் பகுதியில் தங்கராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விசாலாட்சி என்ற மனைவி உள்ளார். இவர்களது வளர்ப்பு மகன் கலையரசன். இந்த நிலையில் கலையரசனுக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் மகள் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் கலையரசன்…

Read more

சாக்கு முட்டையுடன் அரசு பேருந்தில் ஏறிய முதியவர்… வயதானவரை தாக்கி கீழே தள்ளிய நடத்துனர்… வைரலாகும் வீடியோ..!!

திருப்பூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்திற்கு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அரசு பேருந்தில் சாக்கு முட்டையுடன் ஒரு முதியவர் ஏறினார். அந்த முதியவரை பார்த்ததும் நடத்துனர் அவரை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டு தாக்கி கீழே…

Read more

யாரை நம்புறதுனே தெரியல… போலி மருத்துவர் கைது… போலீஸ் அதிரடி…!!

அரியலூரில் ஆங்கில மருத்துவம் படிக்காமலேயே மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார் அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமானூர் அருகே மெயின் ரோட்டில் விக்னேஸ்வரன் என்ற பெயரில் மருந்து கடை செயல்படுகிறது. இங்கு முறையாக மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக…

Read more

சாதனைப் பெண்கள்… தூய்மை பணியாளர்களை வித்தியாசமான முறையில் கௌரவித்த கிராம மக்கள்…!!

கொரோனா காலகட்டத்தில் உயிரை பணயம் வைத்து வேலை பார்த்த தூய்மை பணியாளர்களை கிராம மக்கள் வித்தியாசமாக கௌரவித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் மேலகொடுமலூர் ஊராட்சி உட்பட்ட கிராமங்களில் தூய்மை பணியாளர்கள் கொரோனா காலகட்டத்தில் தங்களது உயிரை பணயம் வைத்து…

Read more

ஏர்போர்ட்டில் கட்டு கட்டாக வெளிநாட்டு கரன்சி பறிமுதல்… சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை…!!

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், துபாய், மலேசியா உள்ளிட்ட விமான நிலையங்களில் இருந்து நேரடியாக விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இதே போல் உள்நாட்டு விமானங்களும் அதிக அளவு இயக்கப்படுகிறது. இதன் நிலையில் திருச்சி விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு ஏர்…

Read more

திருமணமான 4 மாதத்தில்… 2 மாத கர்ப்பிணிக்கு நடந்த விபரீதம்… பெரும் சோகம்…!!

சோழிங்கர் அருகே திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த காட்றம்பாக்கம் காலனியில் கலையரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கம்பெனியில் வேலை…

Read more

பஸ் அங்க போகாது… பணியை பாதையில் இறக்கி விட்ட நடத்துநர்… போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்…!!

திண்டுக்கல்லில் உரிய வழித்தடத்தில் பேருந்து போகாததால் ஆத்திரம் அடைந்த மக்கள் தனியார் பேருந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மயநாயக்கனூரில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை சென்ற நிலையில் வீடு திரும்புவதற்காக தனியார் பேருந்தில் ஏறி…

Read more

ஆவணங்களை சரி பார்க்காமல் விற்கப்பட்ட வாகனம்… பெண் வாடிக்கையாளர் மீது தாக்குதல்… போலீஸ் விசாரணை…!!

மயிலாடுதுறையில் உரிய ஆவணங்களை சரி பார்க்காமல் அவசரமாக விற்கப்பட்ட இருசக்கர வாகனத்தை திரும்ப தருமாறு கேட்டு பெண் வாடிக்கையாளரை தாக்கிய தனியார் இரு சக்கர வாகனத்தின் நிர்வாகி கைது செய்யப்பட்டார். மயிலாடுதுறை மாவட்டம் அவையாம்பாள்புரம் பகுதியில் நிவேதா என்பவர் வசித்து வருகிறார்.…

Read more

தண்ணீரில் மூழ்கடித்து பிறந்த 45 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கொலை… பரபரப்பு சம்பவம்…!!

அரியலூர் அருகே பிறந்த 45 நாட்களில் ஆன ஆண் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கும்பகோணத்தில் பாலமுருகன் சங்கீதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் சங்கீதா அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் தனது…

Read more

அரைகுறை ஆடையில் அலப்பறை… பெண்கள் அலறியடித்து ஓட்டம்… ரகளை செய்த மதுப்பிரியர்…!!

மதுப்பிரியர் ரகளை செய்ததால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டனர்.  நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பட்டணம் சாலை செல்லும் வழியில் சாமுண்டி தியேட்டர் பேருந்து நிறுத்தத்தில் மதுபிரியர் ரகளையில் ஈடுபட்டார். இந்நிலையில் அந்த நபர் போக்குவரத்து காவலர்கள் நிற்கும் குடையின் கீழ் உட்கார்ந்து…

Read more

8 ஆண்டுகளாக அலைகழிக்கப்பட்ட முதியவர்…. அரசு ஊழியருக்கு அடிக்க உரிமை இருக்கா….? வைரலாகும் வீடியோ…!!

நெல்லை மாவட்டம் மானூர் கல்குடி கிராமத்தில் ஒரு முதியவர் வசித்து வருகிறார். இவர் தங்கள் பகுதியில் மின்கம்பம் கேட்டு விண்ணப்பித்தார். தங்கள் இடத்திற்கு மின்கம்பம் கேட்டு முறையிட்ட முதியவரை மின்வாரிய அதிகாரிகள் 8 ஆண்டுகளாக அலைக்கழித்துள்ளர். இதுதொடர்பாக மானூர் துணை மின்வாரிய…

Read more

ஒரு கோழியால் இவ்ளோ சண்டையா…? கண்மூடித்தனமாக தாக்கிய நபர்கள்… வைரலாகும் வீடியோ…!!

கோழியால் ஏற்பட்ட சண்டையால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை அடுத்த மனோஜ்பட்டியில் கோழியை விரட்டியதாக கூறி இரு குடும்பத்தினரிடைய தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதில் ஒரு தரப்பினர் தஞ்சை…

Read more

குடிநீர் கேட்டு வந்த பெண்கள்… ஆபாசமாக பேசிய ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அக்கரைபட்டியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் சரியாக வினியோகம் செய்யவில்லை. இந்த ஊராட்சி மன்ற தலைவராக லட்சுமி என்பவர் இருக்கிறார். துணை தலைவராக…

Read more

போராட்டத்தின் போது திறந்திருந்த கடை… பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடிய நபர்கள்… போலீஸ் விசாரணை…!!

நாகையில் போராட்டத்தின் போது கடை அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை புதிய பேருந்து நிலையம் அருகே இயங்கி வந்த மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதனை கண்டித்து நேற்று பல்வேறு…

Read more

போதையில் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுனர்… விபத்து ஏற்பட்டதால் அலறிய பயணிகள்… போலீஸ் அதிரடி…!!

தேவகோட்டை அருகே மது போதையில் பேருந்து ஓட்டி விபத்து ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் இருந்து நேற்று இரவு அரசு பேருந்து சென்னை நோக்கி புறப்பட்டது. இந்த பேருந்து திருச்சி ராமேஸ்வரம் தேசிய…

Read more

அடுத்தடுத்து மயங்கி விழுந்த மக்கள்… திடீர் உடல் உபாதைகள்… நடந்தது என்ன…?

ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்னஎலசகிரியில் உள்ள அம்பேத்கர் காலனி குடியிருப்பு பகுதியில் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த குடியிருப்பில் வசிக்கும் 15-க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து…

Read more

ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கிய மாவட்ட ஆட்சியர்… மகிழ்ச்சியடைந்த மாற்றுத்திறனாளி பெண்… நெகிழ்ச்சி சம்பவம்…!!!

வாணியம்பாடியில் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கிய மாவட்ட ஆட்சியருக்கு மாற்றுத்திறனாளி பெண் நன்றி கூறினார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கற்பகராஜ் பங்கேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில்…

Read more

திடீரென பழுதான படகு… நடுக்கடலில் உயிருக்கு போராடிய இலங்கை மீனவர்கள்… போலீஸ் விசாரணை…!!

இலங்கையில் படகு பழுதாகி நடுக்கடலில் உயிருக்கு போராடிய இலங்கை மீனவர்கள் இருவரை மீட்டு வேதாரண்யம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மைக்கேல் மற்றும் விஜயகுமார். இவர்கள் இருவரும் பைபர் படையில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது…

Read more

தவறான சிகிச்சையா..? சிப்காட் ஒப்பந்த தொழிலாளி உயிரிழப்பு…. கொந்தளித்த உறவினர்கள்…!!

கும்முடிபூண்டியில் தவறான சிகிச்சை அளித்ததால் சிப்காட் ஒப்பந்த பணியாளர் உயிரிழந்ததாக கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குமுடி பூண்டி அருகே எம்ஜிஆர் நகரில் மகேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிப்காட் ஆலையில் ஒப்பந்த…

Read more

நாமம் வரைந்து சென்ற திருடர்கள்… முக்கிய குறிப்பு தான் ‘ஹைலைட்டே’… வடிவேலு படப் பாணியில் சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள எஸ். குளத்தூர் பகுதியில் தென்னந்தோப்புகள் அமைந்துள்ளன. இங்கு ஒரு கும்பல் இளநீரை திருடி குடித்ததோடு மட்டுமல்லது தங்களுக்கு இது 128 வது திருட்டு எனவும், தங்களை கண்டுபிடிக்க முடியாது என்றும் அட்டையில் எழுதி அங்குள்ள புளிய மரத்தில் ஒட்டியுள்ளனர்.…

Read more

“மாமியாரை கடத்த முயன்ற மருமகன்” அதிர வைக்கும் காரணம்… குமரியில் பரபரப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாவூர் பகுதியில் மிக்கேல் தேவசகாயம்-ஜெமி சகாயம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அஸ்மின் என்ற மகள் உள்ளார். இவருக்கும் சுபாஷ் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் 40 சவரன் தங்க நகை, 2…

Read more

“ஜிம்முக்கு வரும் பெண்களை மயக்கிய மாஸ்டர்” அதை வீடியோ எடுத்த காதலி… பின் நடந்த அடுத்தடுத்த அதிர்ச்சி…!!

திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லை வாயில் பகுதியில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவரும் அதே பகுதியை சேர்ந்த நித்தியா என்ற பெண்ணும் காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சேர்ந்து திருமுல்லை வாயில் பகுதியில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகின்றனர். இதில் சென்னை…

Read more

திடீரென காணாமல் போன 5 மாத குழந்தை… 3 மணி நேரத்தில் ஷாக்… அசத்திய போலீஸ்..!!

ஆந்திராவைச் சேர்ந்த திலீப்-ஷோபா தம்பதியினர் தஞ்சையில் கீ செயின் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பூதலூர் பகுதி ரயில்வே ஸ்டேஷனின் தனது ஐந்து மாத குழந்தையுடன் படுத்து தூங்கியுள்ளனர். இரவு தூக்கிய தம்பதி அதிகாலை…

Read more

அதிவேகமாக வந்து லாரி மீது மோதிய பேருந்து… காயமடைந்த 10 பேர்… கோர விபத்து…!!

லாரி மீது பேருந்து மோதி விபத்தில் 10 பேர் காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே கருகம்புதூர் என்ற ஊர் இருக்கிறது. சென்னையில் இருந்து பெங்களூர் செல்லக்கூடிய சாலையில் லாரி ஒன்று…

Read more

வணக்கம்டா மாப்ள..! திடீரென என்ட்ரி கொடுத்த மக்னா யானை.. பதறியடித்து ஓடிய மக்கள்…!!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் உணவு மற்றும் தண்ணீரை தேடி அவ்வபோது காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழைந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில்…

Read more

திடீரென ஒலித்த விமானத்தின் எச்சரிக்கை மணி… பயந்து நடுங்கிய பயணிகள்…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்….!!

சென்னையில் இருந்து கொல்கத்தா புறப்பட தயாராக இருந்த விமானத்தில் திடீரென எச்சரிக்கை மணி ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தா செல்லும் இந்தியா ஏர்லைன் விமானம் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு ஓடு பாதையில்…

Read more

33 ஆண்டுகளுக்கு பிறகு தாயுடன் இணைந்த முன்னாள் விமானப்படை அதிகாரி… நெகிழ்ச்சி சம்பவம்…!!

கோவையை சேர்ந்த விநாயகம் என்பவர் விமான நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு மன நிலை பாதிப்பு ஏற்பட்டதால் பணியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டது. இதனையடுத்து தனது தாய் பாப்பம்மாள் பராமரிப்பில் இருந்து வந்த விநாயகம் 1991 ஆம் ஆண்டு முதல்…

Read more

அரசு பள்ளிக்கூடமா இது..? தலைகீழாக மாற்றிய இளைஞர்கள்… குவியும் பாராட்டுக்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஈத்தாமொழி என்னும் கிராமம் அமைந்துள்ளது. இங்கு அமைந்திருக்கும் அரசு தொடக்க பள்ளியின் கட்டிடம் வர்ணம் இழந்து பாசி படர்ந்து காணப்பட்டது. இதனால் கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் சிரமம் அடையும் சூழல்…

Read more

கழிவறையில் விஷ வாயு… 3 பெண்களுக்கு நேர்ந்த கொடுமை… அச்சத்தில் பொதுமக்கள்…!!

புதுச்சேரியிலுள்ள ரெட்டியார் பாளையம் புது நகர் பகுதியில் பாக்கியலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 75 வயதுடைய செந்தாமரை என்ற மூதாட்டி இருந்துள்ளார். இதில் செந்தாமரை தனது வீட்டிலுள்ள கழிவறைக்கு சென்ற போது மயங்கி விழுந்துள்ளார். உடனே செந்தாமரையின் மகள் காமாட்சி…

Read more

கடன் கொடுத்தவரின் மிரட்டல்… கோவையில் இருந்து சென்னை மெரினா கடலை தேடி வந்த பெண்… சரியான நேரத்தில் மீட்ட போலீசார்…!!

கோவையை சேர்ந்த ரெஜினா கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் சரக்கு வாகனம் ஓட்டி பிழைப்பு நடத்தி வந்தார். இவர் வீடு கட்டுவதற்காக கடந்த 1 1/2 வருடங்களுக்கு முன்பு விஜயகுமார் என்பவரிடம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை கடனாக…

Read more

எக்ஸ்ட்ரா 5 ரூபாய் வாங்கிய பேக்கரி உரிமையாளர்… சரமாரியாக தாக்கிய கும்பல்… வெளியான அதிர்ச்சி சிசிடிவி…!!

கரூர் மாவட்டத்திலுள்ள கொசூர் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் பேக்கரி நடத்தி வருகின்றார். இங்கு வேல்முருகன் என்பவர் பாதாம் கீர் வாங்கியுள்ளார். இதனையடுத்து கேட்ட பணத்தை செலுத்தி விட்டு சென்ற வேல்முருகன் தனது நண்பர்கள் 10 பேருடன் சென்று தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால்…

Read more

“ஏழு கடல் தாண்டி உனக்காக வந்தேனே” பிலிப்பைன்ஸ் பெண்ணை காதலித்து கரம் பிடித்த புதுச்சேரி பட்டதாரி…!!

புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த B. Tech பட்டதாரியான வெங்கட்ராம் பிலிப்பைன்ஸ் நாட்டில் பணியாற்றி வருகின்றார். அங்கு B. Pharm படித்த கிளைசிபெத்சிம்பலன் என்ற பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது நட்பு காதலாக மாறியதையடுத்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து…

Read more

“மனு அளித்த பத்தே நாளில்” சிறுவனுக்கு கிடைத்த வீடு…!! குடும்பத்தினருடன் நன்றி தெரிவித்து மகிழ்ச்சி…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானியில் மலேஷ் – ஆனந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 7 வயதுடைய வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி மகன் உள்ளார். இதில் மகனின் மருத்துவ செலவு அதிகமாக உள்ள நிலையில் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் தம்பதியினர்…

Read more

“மனைவியை இப்படி அடிக்கிறியே” தட்டி கேட்டவருக்கு நடந்த கொடுமை… புதுச்சேரியில் பரபரப்பு…!!

புதுச்சேரியிலுள்ள திலாசுப்பேட்டையில் தினேஷ்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் குடித்துவிட்டு வந்து மது போதையில் தனது மனைவியிடம் தகராறு ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் எதிர்வீட்டைச் சேர்ந்த ரவி என்பவர் அதனை தட்டிக் கேட்க முயன்ற போது இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது தினேஷ்…

Read more

“குழந்தைகள் விற்பனைக்கு” தட்டி தூக்கிய போலீஸ்… அதிர வைக்கும் தகவல்…!!

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் மகேஷ் குமார் இவருக்கு அஞ்சலி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் கோவை மாவட்டத்திலுள்ள சூலூர் அருகே அமைந்திருக்கும் அப்ப நாயக்கன் பட்டியில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்துள்ளனர். இந்த தம்பதியினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு…

Read more

கரகம் எடுக்க குளத்திற்கு சென்ற மக்கள்.. சடலமாக மிதந்த சிறுவர்கள்.. இதயத்தை நொறுக்கிய துயரம்…!!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த நெடும்பிறை கிராமத்தில் குளத்தில் குளிக்க சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் 2 பேர் உள்பட 3 சிறுவர்கள் குளத்து நேரில் மூழ்கி உயிரிழந்தனர். நெடும்பிறை கிராமத்தில் காளியம்மன் கோவில் திருவிழா நடைபெறுகிறது. இந்நிலையில் தீமிதி…

Read more

தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து… ஓட்டுனர் கண் அயர்ந்ததால் 30 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் அருகே ஆர்.ஆர் நகர் பகுதியில் ஓட்டுனர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் அரசு பேருந்து பாலத்தில் மோதி கவிழ்ந்ததில் 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். கோவையிலிருந்து கோவில்பட்டி நோக்கி சென்ற அந்த பேருந்தை முருக பூபதி என்ற ஓட்டுநர் ஓட்டிச் சென்றுள்ளார்.…

Read more

மின்துறை அலுவலகத்தை சூறையாடி அதிகாரிகளாக மாறிய மக்கள்… போலீஸ் பேச்சுவார்த்தை…!!

புதுச்சேரியை அடுத்த திருக்கனூர் மன்னாடிபட்டு செட்டிபட்டு சோம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் அவ்வப்போது 10 மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு ஏற்படுவதாக கூறப்படுகிறது. மின்வெட்டு ஏற்படுவதால் மோட்டார்களை இயக்க முடியாமல்  தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதோடு விவசாயம் போன்ற பணிகள் பாதிக்கப்படுவதாக கிராம மக்கள்…

Read more

பிரேக் பிடிக்காமல் கடைக்குள் புகுந்த அரசு பேருந்து… திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பரபரப்பு…!!

திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்த அரசு பேருந்து பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்து எதிரே உள்ள கடையின் மீது மோதியது. இதனால் கடையில் உள்ள பெண் ஊழியர் ஒருவர் காயமடைந்துள்ளார். அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரேக்…

Read more

திடீரென பற்றிய தீ… பதறியடித்து ஓடிய மக்கள்… பிரதான சாலையில் பரபரப்பு சம்பவம்…!!

செல்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே பழைய இரும்பு குடோன் செயல்படுகிறது. இந்த குடோனில் எதிர்பாராதவிதமாக நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கேள்விப்பட்ட தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்க முயற்சி செய்தனர்.…

Read more

Other Story