இளம் கன்று பயம் அறியாது…. சிகரத்தில் ஏறி சாதனை படைத்த 8 வயது சிறுமி….!!

கோவையை சேர்ந்த 8 வயது சிறுமி எவரெஸ்ட் சிகரத்தில் உள்ள பேஸ் கேம்ப் பகுதிக்கு சென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். எட்டு வயது சிறுமி எவரெஸ்ட் சிகரத்தின் பேஸ் கேம்ப் பகுதிக்கு சென்று சாதனை படைத்து அனைவரது கவனத்தையும் தன்வசம் ஈர்த்துள்ளார்.…

Read more

பெற்றோரின் அலட்சியத்தால் பறிபோன 11 மாத பெண் குழந்தையின் உயிர்… பெரும் சோகம்..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் அருகே சேலையூரில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உமாதேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிறந்து 11 மாதமே ஆன அர்ச்சனா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்த நிலையில் இரவு நேரம்…

Read more

பள்ளிகள் திறப்பு தேதி ஒத்திவைப்பு… பள்ளி கல்வித்துறையின் அதிரடி உத்தரவு…!!

புதுச்சேரி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு பொது தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் முன்னதாக தேர்வுகள் நடந்து முடிந்து விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில்…

Read more

மருந்து வாங்கி வந்தால் தான் ட்ரீட்மென்ட்.. அரசு மருத்துவர்களின் அலட்சிய போக்கு.. கோபத்தில் கொந்தளிக்கும் மக்கள்..!!

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மருந்து, மாத்திரை தட்டுப்பாடு நிலவுவதால் தனியார் மெடிக்கலில் இருந்து வாங்கி வர வற்புறுத்துவதால் மக்கள் ஆவேசம் அடைந்தனர். திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருந்து மாத்திரை தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் தனியார் மெடிக்கல்களில் மருந்து வாங்கி…

Read more

உஷாரா இருங்க.. ஒரே ஒரு செல்போன் Call.. பொதுமக்களை எச்சரிக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்..!!

சைபர் கிரைம் குற்றம் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் யாராவது உங்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மகன் மகள் படிப்புக்கு உதவித்தொகை வழங்குவதாக…

Read more

தந்தை வாங்கிய கடன்.. கந்து வட்டி கும்பலால் இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை.. போலீஸ் விசாரணை..!!

தந்தை வாங்கிய கடனுக்காக கந்துவட்டி கும்பலைச் சேர்ந்த 4 பேர் தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட இளம்பெண் புகார் அளித்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த ஒருவர் மணி என்பவரிடம் கடன் வாங்கியுள்ளார். கடனை திருப்பிக் கொடுக்காததால் அவரது…

Read more

இடத்தின் உரிமையாளரை தேடி வந்த கும்பல்…. வாடகைக்கு இருந்த பெண கொடூர கொலை…. பரபரப்பு சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே தென்னம்பட்டியில் பைரவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்வதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர் இவர்கள்  எலப்பார்பட்டியைச் சேர்ந்த தங்கமயில் என்பவருக்கு சொந்தமான தோட்டத்து வீட்டில் வாடகைக்கு குடியிருந்து…

Read more

சொத்து வரி மாற்றத்திற்கு ஆயிரக்கணக்கில் லஞ்சம்… கையும், களவுமாக சிக்கிய அரசு ஊழியர்கள்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தாளகிரி ஐயர் தெருவில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமேஷ் என்ற மகன் உள்ளார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் ரமேஷ் தனக்கு பாகம் பிரிக்கப்பட்ட சொத்தை தந்தை…

Read more

பாத்திரத்தில் சாப்பாடு தர மாட்டீங்களா…? ஹோட்டல் ஊழியரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளர்…. வைரலாகும் வீடியோ…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டையில் பாத்திரத்தில் உணவு வழங்க மறுத்த உணவகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது பட்டுகோட்டையை சேர்ந்த சக்தி காந்த் என்ற சமூக ஆர்வலர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அவர்…

Read more

ஜிம் பயிற்சியாளர் கொலை…. குற்றவாளிகளின் வீடுகளை சூறையாடிய கும்பல்…. பரபரப்பு சம்பவம்….!!

புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் தெப்பக்குள வீதியில் வீரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் விக்கி (32). இவர் தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக இருந்தார். விக்கிக்கு பிரான்ஸ் நாட்டு பெண்ணுடன் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விரைவில் அவர் பிரான்ஸ் செல்ல…

Read more

1000 ரூபாய் தந்தால் தான் வேலை நடக்கும்…. கறாராக பேசிய அரசு மருத்துவர்… வைரலாகும் வீடியோ..!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மெய்கன்நாயக்கன்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. இங்கு ராமச்சந்திரன் என்பவர் மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ராமச்சந்திரன் ஒரு மூதாட்டியின் இறப்பு சான்றிதழ் வழங்க ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். ஆயிரம் ரூபாய் தந்தால்…

Read more

வலியில் அலறி துடித்த சிறுமி… தந்தை கண்முன்னே நடந்த அதிர்ச்சி சம்பவம்… நொடியில் தப்பிய உயிர்..!!

சேலம் மாவட்டத்தில் உள்ள களரம்பட்டி பகுதியில் மாது என்பவர் வசித்து வருகிறார். இவர் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையம் அருகே கரும்பு ஜூஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை கரும்பு ஜுஸ் கடைக்கு சேலம் செவ்வாபேட்டை சேர்ந்த சுரேஷ் என்பவர் ஜூஸ்…

Read more

4 மாத ஆண் குழந்தையை தரையில் அடித்து கொன்ற கணவன், மனைவி… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டார் குடியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். மனைவியை பிரிந்து வாழ்ந்த சந்திரசேகர் தான் ஒரு பேக்கரி கடை உரிமையாளர் எனக்கூறி மஞ்சு என்ற பெண்ணுடன் நெருக்கமாக பழகியுள்ளார். மஞ்சுவும் தான் ஒரு நர்ஸ் எனக்கூறி சேகரை…

Read more

நெற்றியில் கொம்பு… ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட அதிசய மாடு… ஆச்சரியத்தில் பொதுமக்கள்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு நகர வீதிகளில் நெற்றியில் கொம்பு முளைத்த அதிசய மாடு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டது. அதனை ஏராளமான மக்கள் வியப்புடன் பார்த்தனர். பின்னர் வாழைப்பழம் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கி மாட்டை தொட்டு வணங்கி சென்றனர். மேலும்…

Read more

பைக் சாகசத்தில் ஈடுபட்ட நண்பர்கள் பலி… திருவிழா பணிகளை முடித்துவிட்டு திரும்பிய போது நடந்த விபரீதம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குரும்பூர் அருகே இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்ய முயன்ற இரண்டு வாலிபர்கள் உயிரிழந்தனர். குளைக்காநாதபுரத்தைச் சேர்ந்த நண்பர்களான பிரதீப் குமார், ஜீவானந்தம் ஆகியோர் கோவில் திருவிழா பணிகளை முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அவர்களது நண்பரான…

Read more

மின்கம்பி செல்லும் பாதையில் நீர் கசிவு… அதிவிரைவு விரைவில் மோசமான நிலை… அதிர்ச்சியில் பயணிகள்…!!

சென்னையில் இருந்து நேற்று காலை கன்னியாகுமரி சென்று அதிவிரைவு ரயில் ஏசி பெட்டியில் மழை நீர் கசிந்ததால் பயணிகள் அவதிப்பட்டனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் மாலை சென்னை கன்னியாகுமரி விரைவு ரயில் புறப்பட்டது. அந்த ரயில் செல்லும்…

Read more

50 ஆண்டுகளாக தவிக்கும் கிராம மக்கள்… நடவடிக்கை எடுக்குமா அரசு…?

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி அருகே இருக்கும் லட்சுமிபுரம் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆந்திர எல்லையை ஒட்டி இருக்கும் லட்சுமிபுரம் பகுதிக்கு செல்ல சாலை வசதி கிடையாது. இதனால் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக அந்த பகுதியில்…

Read more

சிசுவின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு… தனியார் மருத்துவமனையை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அந்த மருத்துவமனையில் சிசுவின் பாலினத்தை கண்டறிந்து கரு கலைப்பு செய்தது, போதிய உபகரணங்கள், மருத்துவர்கள் இல்லாததால் அதிகாரிகள் வைத்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். கருவின்…

Read more

சேமிப்பு பணத்தை வழங்கிய சிறுமி…. மாணவியின் கனவை நினைவாக்கிய முதல்வர் ஸ்டாலின்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

சேமிப்பு பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய இலங்கைத் தமிழர் மறுவாழ்வு இல்லத்தில் வசிக்கும் மாணவி கல்லூரியில் படிப்பதற்கான சேர்கை ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். புதுக்கோட்டை இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் வசித்து வரும் ஷரீனா கிருஷ் மற்றும் டெனிஷா…

Read more

வெளிய நடமாட கூட முடியல…. 11 வயது சிறுவனிடம் சில்மிஷம்…. போலீசின் அதிரடி நடவடிக்கை….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே 11 வயது சிறுவனிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் போக்சொவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த தர்மதுரை என்பவர் வசித்து வருகிறார்.…

Read more

இருசக்கர வாகனத்தில் எட்டி பார்த்த பாம்பு.. திடுக்கிட்ட வாலிபர்… தீயணைப்பு வீரர்களின் செயல்..!!

விழுப்புரம் அருகே இரு சக்கர வாகனத்தில் புகுந்த நான்கு அடி நீளம் கொம்பேறி மூக்கன் பாம்பை தீயணைப்பு துறையினர் உயிருடன் பிடித்து சென்றனர். விழுப்புரம் மாவட்டம் மருதூர் பகுதியில் சேர்ந்த ராஜ்குமார் இருசக்கர வாகனத்தில் மருதூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது…

Read more

கடைக்கு சென்ற சிறுமி… டிப்பர் லாரி மோதி மரணம்…. ஓட்டுநர் கைது…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சின்ன முதலைபட்டியில் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற பிளஸ் டூ மாணவி மீது டிப்பர் லாரி மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின்…

Read more

ரகசிய சந்திப்பு : முகத்தில் கோடு போட்ட கணவர்…. வெட்டி வீசிய காதலன்… தென்காசி அருகே பரபரப்பு…!!

தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே கீழக்கரங்கள் இந்திரா காலனி பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். கூலி தொழிலாளர். இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு சம்பவத்தன்று இரவு வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் கனகராஜை விரட்டிச்…

Read more

மாடிக்கு சென்ற இளைஞர்…. மின்சாரம் தாக்கி மரணம்…. குடும்பத்தினர் சோகம்…!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் இந்திரா நகரை சேர்ந்த நவீன் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டின் மாடி மீது நின்று செல்போன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது கவனக்குறைவால் மாடியில் சென்ற மின் கம்பி மீது கை பட்டு மின்சாரம்…

Read more

“6.00 to 5.30” இதற்கு மேல் அனுமதி கிடையாது…. குற்றாலத்தில் புதிய ரூல்ஸ்…!!

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பராமரிப்பு காரணமாக மெயின் அருவியில் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பழைய குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 17-ஆம் தேதி பழைய குற்றால அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 17 வயது சிறுவன்…

Read more

வயிறு வலிப்பதாக கூறிய இளம்பெண்… 1 மாத குழந்தையுடன் செய்வதறியாத திணறிய கேன்டீன் உரிமையாளர்…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்காடு பகுதியில் செல்லம்மாள் என்பவர் கேன்டீன் நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை சொந்த ஊருக்கு செல்வதற்காக செல்லம்மாள் திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது 19 வயது மதிக்கத்தக்க பெண் செல்லம்மாளிடம் சிறிது தயக்கத்துடன் வயிறு…

Read more

இருசக்கர வாகனம் மீது மோதிய மினி பஸ்… லிப்ட் கேட்டு வந்தவர் உள்பட 2 பேர் பலி….. கோர விபத்து…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆலம்பாடி கிராமத்தில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கரிகாலன் என்ற மகன் இருந்துள்ளார். விவசாயியான கரிகாலன் இருசக்கர வாகனத்தில் பெரம்பலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சேலம் மாவட்டத்தை சேர்ந்த சோலைராஜா என்பவர் சொந்த ஊர்…

Read more

மனைவி பெயரில் இழப்பீடு… ரூ.35 லட்சம் முறை கேட்டு செய்த விஏஓ பணிநீக்கம்… அதிரடி உத்தரவு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கணக்கி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் போலியான ஆவணங்கள் மூலம் மனைவி…

Read more

பள்ளி ஆசிரியரிடமே வேலையை காமிச்சிட்டாங்க…. நூதன முறையில் பணம் அபேஸ்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்பெரும்பாக்கம் பகுதியில் நெல்சன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சாம்ராஜ் பிரபு அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 27-ஆம் தேதி பிரபுவின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. பின்னர் பிரபுவை…

Read more

தனியார் பேருந்து-டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதல்…. 100 அடி பள்ளத்தில் விழுந்து உயிருக்கு போராடிய பெண்…. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு பேருந்து நிலையத்திலிருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து கொடைக்கானல் மலைச்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வத்தலகுண்டு நோக்கி சென்ற டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக தனியார் பேருந்து மீது மோதியது. இந்த…

Read more

நம்ம டீலிங் முருகனோடு தான்…. கடிதம் எழுதி உண்டியலில் போட்ட பக்தர்…. அப்படி என்னவா இருக்கும்…?

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குமாரசாமிப்பேட்டையில் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா முடிந்த பிறகு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இந்த பணி இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், அறங்காவலர் குழு தலைவர் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.…

Read more

போலீஸ்காரரின் மனைவியை பலாத்காரம் செய்ய முயற்சி…. சக காவலருக்கு தர்ம அடி…. பரபரப்பு சம்பவம்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருவளகுறிச்சியில் பிரபாகரன்(31) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு வேலைக்கு சேர்ந்த பிரபாகரன் தற்போது பெரம்பலூர் மாவட்ட ஆயுத படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் தண்ணீர் பந்தலில் இருக்கும் மாவட்ட ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில்…

Read more

போலீஸ் மெதுவா வரட்டும்…. 3 கி.மீ தூரம் திருடர்களை துரத்தி சென்ற இளம்பெண்…. அப்புறம் இதான் நடந்துச்சு….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் பிரியதர்ஷினி(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் தி.நகரில் இருக்கும் தபால் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று வேலை முடிந்து பிரியதர்ஷினி ஸ்கூட்டரில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக…

Read more

காதல் மனைவியை கொன்று கணவர் தற்கொலை…. பரிதவிக்கும் 2 வயது குழந்தை…. பெரும் சோகம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் செல்வம் தீபா தம்பதியினர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினம் அன்று கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சனை…

Read more

ஒரே ஒரு ஆபரேஷனால் தாயை இழந்த 3 மாத குழந்தை… உடலை வாங்க மறுத்து போராடும் உறவினர்களால் பரபரப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மருதூர் கிராமத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நயினார் கோவில் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் கீதாவிற்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில்…

Read more

சக மாணவியுடன் பேசிய கல்லூரி மாணவர்…. முதல்வரிடம் அழைத்து சென்றதால் விபரீத முடிவு…. பரபரப்பு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராபாளையம் அருகே அரசு கலை அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் சக மாணவியுடன் பேசியுள்ளார். அப்போது தகராறு ஏற்பட்டது. உடனே அங்கு வந்த தற்காலிக பேராசிரியர்கள் விசாரிப்பதற்காக அந்த மாணவரை…

Read more

திருமணமான 4 நாட்களில்…. புது மாப்பிள்ளையின் உயிரை பறித்த எமன்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறையை அடுத்த வலசப்பட்டியில் இருளப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வீர மருதமுத்து என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னையில் மர தச்சராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 16-ஆம் தேதி வீர மருதமுத்துக்கு திருமணம் நடைபெற்றது.…

Read more

கணவன், மனைவியின் பேச்சை கேட்டு…. ரூ. 25 லட்சத்தை இழந்த ரியல் எஸ்டேட் அதிபர்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள தாராநல்லூர் மாரியம்மன் கோவில் தெருவில் நந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் லால்குடி நன்னிமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் அவரது மனைவி பிரதீபா ஆகியோர் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால்…

Read more

காதல் தம்பதியை பிரிக்க முயற்சியா…? பஞ்சாயத்து தலைவருக்கு கத்திக்குத்து…. பரபரப்பு சம்பவம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சோமனம்பட்டி கிராமத்தில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வராஜ் என்ற மகன் உள்ளார். இதே போல ஒத்தக்கடை பகுதியில் சுப்பிரமணி என்பவரது மகள் கௌதமியும் வசித்து வருகிறார். கடந்த 2-ஆம் தேதி செல்வராஜூம் கௌதமியும் காதலித்து…

Read more

லாரி மீது பயங்கரமாக மோதிய கார்…. உடல் நசுங்கி பலியான மருத்துவ கல்லூரி மாணவர்கள்…. கோர விபத்து…!!

சேலம் மாவட்டம் பனமரத்து பட்டி பொய்மான் கரடு பகுதியில் அன்னபூர்ணா ஹோட்டல் அமைந்துள்ளது. அந்த ஹோட்டலுக்கு முன்பு ஒரு லாரி சாலையோரம் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் எதிர்பாராதவிதமாக லாரி பின்புறம் மோதியது. இந்த விபத்தில்…

Read more

நம்பி பணத்தை வச்சுட்டு போனது ஒரு குத்தமா..? ரூ.28 லட்சத்தை அபேஸ் செய்த கார் டிரைவர்… போலீஸ் வலைவீச்சு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் கோட்டார் பகுதியில் ஆறுமுகம்(72) என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவில் கோட்டார் பகுதியில் மளிகை பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யும் கடை நடத்தி வருகிறார். அதே பகுதியில் குடோனும் அமைந்துள்ளது. அந்த குடோனில் ராமநாதபுரம் மாவட்டம்…

Read more

வீட்டுல யாராது இருக்கீங்களா…? திடீரென கதவை தட்டிய முதலை…. அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்… பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பகுதியில் கடற்கரையை ஒட்டி நீண்ட தூரத்திற்கு நீர்நிலை சதுப்பு நிலப்பகுதிகள் இருக்கிறது. பழைய கொள்ளிடம் ஆற்றில் ஏராளமான முதலைகள் உள்ளது. இந்நிலையில் நாஞ்சலூரில் வசிக்கும் அப்துல் ரசித் என்பவர் இறைச்சி கடை நடத்தி வருகிறார். நேற்று…

Read more

வேலியே பயிரை மேய்ந்தது போல…. பள்ளி தாளாளரால் 2-ஆம் வகுப்பு மாணவனுக்கு நடந்த கொடுமை…. பரபரப்பு சம்பவம்….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மானாமதி கண்டிகை பகுதியில் செயல்படும் சிபிஎஸ்இ அகாடமியில் 40-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு செங்கல்பட்டு மாவட்டம் ஆதனூர் பகுதியில் வசிக்கும் சகாயராஜ் என்பவர் பள்ளி தாளாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த…

Read more

மறு வீட்டு விருந்துக்கு வந்த புதுமண தம்பதி.. தாலியின் ஈரம் காயும் முன்பே உயிரை மாய்த்து கொண்ட புதுப்பெண்… பரபரப்பு சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அஞ்சுகுளிப்பட்டியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மகள் இருந்துள்ளார். 20 வயதான பிரியா திண்டுக்கல் எம்.வி.எம் அரசு கலைக்கல்லூரியில் பொருளாதாரம் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த…

Read more

விடுதியில் கேட்ட குவா குவா சத்தம்…. லிவிங் டுகதரால் கல்லூரி மாணவிக்கு நடந்த விபரீதம்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு மாணவி ஒட்டப்பட்டியில் இருக்கும் ஆதிதிராவிடர் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். கடந்த 13-ஆம் தேதி அதிகாலை வயிற்று வலியால் துடித்த அந்த மாணவிக்கு…

Read more

என்ன கொடுமை இது…. தம்பியை ஓட ஓட வெட்டி கொன்ற அண்ணன்…. இதுதான் காரணமா….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் லாலிக்கல் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ். இவரது அண்ணன் மஞ்சுநாத். இவர்கள் இருவர் இடையே வெகு காலமாக சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சாலமாவு என்ற பகுதியில் உள்ள தனது விளை நிலத்தை தேவராஜ் சமன் செய்து கொண்டிருந்தார்.…

Read more

3 ஆண்டுகளில் 1101 பிரசவம்…. “நெல்லையில் அரங்கேறிய கொடூரம்” வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்….!!

திருநெல்வேலி மாவட்டத்தில், குறிப்பாக ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள் போன்ற பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளில் 18 வயதுக்குட்பட்ட 1101 மைனர் சிறுமிகள் பிரசவித்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அதிர்ச்சிகரமான…

Read more

ஓட ஓட விரட்டி சென்ற மர்ம கும்பல்…. மீன் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் விசாரணை..!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மண்டப வீதியில் மீன் வியாபாரியான சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். நேற்று வழக்கம் போல சத்தியமூர்த்தி கொல்லம்பாளையம் பகுதியில் மீன் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது…

Read more

பயணிகளுடன் சென்ற ரயில் மீது உருண்டு விழுந்த பாறைகள்…. மர்ம நபர்களின் சதி திட்டமா….? போலீஸ் விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு- அம்பாத்துறை வழித்தடத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் 6.15 மணிக்கு சென்று கொண்டிருந்தது. அந்த வழித்தடம் மலைகளைக் குடைந்து அமைக்கப்பட்டதாகும். இந்நிலையில் திடீரென ரயில் பெட்டிகள் மீது பாறை கற்கள்…

Read more

தாலி கட்டும் கடைசி நேரத்தில்… கல்லூரி மாணவியின் திருமணத்தை தடுத்து நிறுத்திய போலீசார்… பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ராமநத்தம் பகுதியில் 24 வயதுடைய வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கும் பெரம்பலூரை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவிக்கும் திருமணம் நடத்த பெற்றோர் முடிவு செய்தனர். நேற்று காலை ராமநத்தத்தில் இருக்கும் மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக…

Read more

Other Story