கடித்து குதறிய வெறி நாய்கள்…. பரிதாபமாக இறந்த ஆடுகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் 13-வது வார்டு பகுதியில் முனியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகே கொட்டகை அமைத்து ஐந்து ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று காலை ஆடுகளின் சத்தம் கேட்டு முனியசாமி அங்கு சென்று பார்த்தார். அப்போது…
Read more