வரிசையில் வருமாறு கூறிய ஊழியர்…. சரமாரியாக தாக்கிய வாலிபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை- சென்னை மெயின் ரோட்டில் ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது. நேற்று காலை ஊழியரான ராமர் என்பவர் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பி கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள் தங்களது வாகனத்திற்கு பெட்ரோல் போடும்…

Read more

Other Story