மில் வேலைக்கு சென்று படிக்க வைக்கும் தாய்…. இன்ஜினியரிங் மாணவி தற்கொலை…. சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோட்டைபாளையம் அண்ணா நகரில் மகேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் பாலசுதா தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வைத்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மகேஷ் குமார் இறந்து விட்டதால் பாலசுதாவின்…

Read more

சாலையின் குறுக்கே வந்த நாய்…. விபத்தில் சிக்கி இன்ஜினியரிங் மாணவர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இனயம் புத்தன்துறை கடற்கரை கிராமத்தில் கலிஸ்டன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் லின்டோ டேவிட்(20) இன்ஜினியரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் லின்டோ டேவிட் தனது மோட்டார் சைக்கிளில் கருங்கல் செல்லும்…

Read more

உறவினர் வீட்டு கிரகப்பிரவேசம்…. இன்ஜினியரிங் மாணவருக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாதபுரம் பகுதியில் மீனாட்சியநாதப்பிள்ளை என்பவர் வசித்து வருகிறார். இவர் தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தில் அதிகாரியாக இருக்கிறார். இவர் தற்போது குடும்பத்துடன் தஞ்சாவூரில் இருக்கிறார். இவருக்கு 2 மகள்களும், கணேஷ் ராஜா(21) என்ற மகளும் இருந்துள்ளனர். இதில்…

Read more

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நண்பர்களுடன் நடனம்…. இன்ஜினியரிங் மாணவர் சுருண்டு விழுந்து பலி…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள துரைப்பாக்கத்தில் இருக்கும் தனியார் விடுதியில் ஆந்திராவைச் சேர்ந்த சத்ய சாய் என்பவர் நண்பர்களுடன் விடுதியில் தங்கியிருந்து ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சத்யசாயின் தோழிக்கு கோயம்பேடு 100 அடி…

Read more

Other Story