குற்றாலத்தில் மாற்றுதிறனாளிகளுக்கு உதவிய காவல்துறையினர்… குவியும் பாராட்டுகள்…!!
குற்றாலத்தில் குளித்த மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய காவல் துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் அங்குள்ள ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில்…
Read more