6 வயது மகளை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள அயனாவரம் பூசனம் தெருவில் கீதகிருஷ்ணன் என்பவர் தனது 6 வயது மகள் மானசாவுடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இதில் மானசா அப்பகுதியில் இருக்கும் தனியார்…
Read more