“நள்ளிரவில் வீட்டிலிருந்து வந்த புகை” ஏ.சி வெடித்து விபத்தா…? கல்லூரி பேராசிரியருக்கு நடந்தது என்ன…? போலீஸ் தீவிர விசாரணை…!!
சென்னையை அடுத்த பல்லாவரத்தில் பல் மருத்துவ கல்லூரி பேராசிரியரான தனலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டு புகை வந்துள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல்…
Read more