மின்கம்பி உரசியதால் தீ விபத்து…. பஞ்சு மூட்டைகள் எரிந்து நாசம்…. தீயணைப்பு வீரர்கள் போராட்டம்…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரியில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான லாரியில் பஞ்சு மூட்டைகளை ஏற்றி கொண்டு மராட்டிய மாநிலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தோடு அருகே சென்றபோது ரோட்டின் குறுக்கே…
Read more