தீப்பிடித்து எரிந்த பேருந்து… அலறியடித்து ஓடிய பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் இருந்து தனியார் பேருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அன்னூர் பட்டறை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே சென்றபோது திடீரென பேருந்தின் முன் பகுதியில் இருந்து கரும்புகை…

Read more

டீசல் நிரப்ப வந்தபோது…. தனியார் பேருந்தில் பற்றி எரிந்த தீ…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வண்ணார்பேட்டையில் பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. இந்த பெட்ரோல் பங்கில் டீசல் நிரப்புவதற்காக நேற்று தனியார் பேருந்தை டிரைவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் திடீரென பேருந்தின் கீழ் பகுதியில் இருந்து தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த டிரைவர்…

Read more

Other Story