தீப்பிடித்து எரிந்த பேருந்து… அலறியடித்து ஓடிய பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் இருந்து தனியார் பேருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அன்னூர் பட்டறை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே சென்றபோது திடீரென பேருந்தின் முன் பகுதியில் இருந்து கரும்புகை…
Read more