முன்னெச்சரிக்கை நடவடிக்கை…. தீ வைத்து அழிக்கப்பட்ட விஷ வண்டுகளின் கூடு…!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முட்டைக்காடு சரல்விளை பகுதியில் முருகேசன் என்பவர் வாசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகே ரப்பர் தோட்டம் அமைந்துள்ளது. அங்கு தென்னை மரத்தின் ஓலையில் விஷ வண்டுகள் கூடு கட்டி இருந்தது. இதனை பார்த்த முருகேசன் தீயணைப்பு துறையினருக்கு…
Read more