50 தமிழக மீனவர்கள் விடுதலை… இலங்கை அரசு அதிரடி உத்தரவு…!!
இலங்கை கடற்பறையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 50 பேரை தற்போது இலங்கை அரசு விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது. அதாவது கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற தமிழக மீனவர்கள் 18 பேரை எல்லை தாண்டி…
Read more