50 தமிழக மீனவர்கள் விடுதலை… இலங்கை அரசு அதிரடி உத்தரவு…!!

இலங்கை கடற்பறையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 50 பேரை தற்போது இலங்கை அரசு விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது. அதாவது கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற தமிழக மீனவர்கள் 18 பேரை எல்லை தாண்டி…

Read more

இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்ற அனுர‌ குமார திசநாயக்க… தமிழ்நாட்டுக்காக இபிஎஸ் விடுத்த முக்கிய கோரிக்கை…!!!

இலங்கையின் 9வது அதிபராக பதவியேற்ற அநுரா குமார திஸாநாயக்கவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தனது வாழ்த்துகளை தெரிவித்தார். புதிய அரசின் கீழ், இலங்கை தமிழர்களின் நலனுக்காக அநுரா குமார திஸாநாயக்க சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.…

Read more

இந்தியா சொன்னா இலங்கை கேட்காதா…? சொல்ற விதத்துல சொல்லுங்க…. எம்.பி கனி நிவாஸ் பேட்டி…!!

பாஜக ஆட்சியின் கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள், குறிப்பாக ராமேஸ்வரம் பகுதியின் மீனவர்கள், இலங்கை கடற்படையால் அதிகமாகக் கைது செய்யப்படுகின்றனர். ஏற்கனவே, அவர்கள் கைது செய்யப்பட்டால் உடனே விடுவிக்கப்பட்டு, அவர்களின் படகுகளும் மீட்கப்பட்டன. ஆனால் தற்போதைய நிலைமை முற்றிலும்…

Read more

சிறையில் இருந்து வெளியே விடுமா இலங்கை கடற்படை? எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 37 பேர்……

இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 37 பேரை கைது செய்துள்ளனர். நாகை மற்றும் மயிலாடுதுறையைச் சேர்ந்த இந்த மீனவர்களின் 3 படகுகளையும் இலங்கை கடற்படை கைப்பற்றியுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் காங்கேசந்துறை கடற்படை முகாமுக்கு…

Read more

“வீசிய வலையில் மாட்டிய மீன்” ரூ7,00,00,000-க்கு விற்பனை…. ஒரே நாளில் கோடீஸ்வரரான மீனவர்…!!

பாகிஸ்தான் கராச்சியைச் சேர்ந்த மீனவர் இப்ராஹிம் ஹைடாரி என்பவர் ஒரே நாளில் கோடீஸ்வரர் அந்தஸ்துக்கு முன்னேறியுள்ளார். அரேபிய கடலில் அவர் சமீபத்தில் மீன் பிடிக்க சென்ற போது அவருக்கு  அரிய தங்க மீன்கள் கிடைத்தன, “சோவா” என்று அழைக்கப்படும் அந்த மீன்கள்…

Read more

Other Story