சாலையில் உலா வந்த யானை…. செல்போனில் புகைப்படம் எடுத்த சுற்றுலா பயணிகள்…. வனத்துறையினரின் அறிவுரை….!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து வெள்ளியங்காடு, முள்ளி வழியாக நீலகிரிக்கு 3-வது மாற்று பாதை செல்கிறது. இந்நிலையில் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு சென்று வருகின்றனர். அத்திக்கடவு பாலம் பகுதியில் ஆண் யானை சுற்றி தெரிகிறது. அந்த யானை…
Read more