“நிதி பற்றாக்குறையை காரணம் காட்டக்கூடாது” விவசாயத்திற்கு முறையாக கடன் வழங்க வேண்டும்…ஜி.கே வாசன் வலியுறுத்தல்….!!
தமிழக அரசு முறையாக விவசாயிகளுக்கு விவசாய கடனை வழங்க வேண்டும். மேலும் விவசாய தொழிலை மேம்படுத்த விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் துணை நிற்பதோடு அவர்களுக்கு உதவியாக கடன் வழங்க தொடர் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அதோடு அரசு நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி…
Read more