பாதாம், பிஸ்தா உள்ளிட்ட பொருட்களால் உருவான பிரம்மாண்ட மாலைகள்…. ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையில் பூமாலைகள் தொடுக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். இங்கு ஆர்டரின் பெயரில் பக்கத்து ஊர்களுக்கும் வெளி மாவட்டங்களுக்கும் பூ மாலைகள் தொடுத்து அனுப்பப்படுகிறது. இந்நிலையில் பழைய காமன்பட்டியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் கடந்த சில நாட்களுக்கு…

Read more

Other Story