டாக்டர் தம்பதி வீட்டில் 87 பவுன் நகை திருட்டு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பார்வதிபுரம் அருகே உள்ள பிளசன்ட் நகரில் கலைக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருநெல்வேலி மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி டாக்டர் புனிதவதி சென்னை அரசு மருத்துவ கல்லூரியில் வேலை பார்த்து வருகிறார்.…
Read more